Posted inTamil
ChildFund Sri Lanka மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள தாய் மார் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு சிறுவர் பராமரிப்பு சான்றிதழ்களை வழங்கி வலுப்படுத்தியுள்ளது
பிள்ளைகளைப் பேணி வளர்த்தல் மற்றும் குழந்தைப் பருவத்தை நோக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்குப் பலமான இணைப்பை ஏற்படுத்த பராமரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை ChildFund Sri Lanka அடையாளம் கண்டுள்ளது. முறையான அங்கீகாரம், துறைசார்.....