Posted inTamil
கிரிஸ்ப்ரோவின் ‘பசுமை பராமரிப்பு’இன் கீழ் மரம் நடும் திட்டம்
இலங்கையின் மிகப்பெரிய கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ குழுமம் தமது நிறுவனத்திற்காக இணைத்துக் கொள்ளும் புதிய ஊழியர்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. 'பசுமை பராமரிப்பு' சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் கிரிஸ்புரோ குழுமத்திற்கு.....